Thursday, April 1, 2010

ஜோசியம் பாக்கலியோ ஜோசியம்


நல்ல உச்சி வெயிலில்

சென்னை மவுண்ட் ரோட்டில்

மரங்களற்ற ஒரு இடைவெளியில்

சந்தித்துக் கொண்ட

இரண்டு ஜோசியர்கள் பேசிக் கொண்டார்கள்.

" கொடூரமான வெயிலப்பா இந்த வருஷம்... பாரேன், என்ன கொளுத்து கொளுத்துது...!".


"ஆமாமா..." பதில் சொன்ன மற்ற ஜோசியர் தொடர்ந்தார்...

"இது அப்படியே எனக்கு 2067 வெயிலை ஞாபகப்படுத்துது....!".
.
.
.

1 comment:

நவின் குமார் said...

ஹா ஹ கலக்கல்...//நன்றி - டெம்ப்ளேட் கமெண்ட்//

Post a Comment