Saturday, April 17, 2010

கஞ்சனின் ஸில்வர் ஜூப்ளி




சங்கருக்கு கல்யாணம் முடிந்து இருபத்தைந்து வருடங்கள் முடிந்துவிட்டது.

அதை கொண்டாட தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு ஒரு ரெஸ்டாரென்டுக்குள் நுழைந்தார்.

ஒரு நல்ல டேபிளைப் பார்த்து அமர்ந்ததும் தன் மனைவியைப் பார்த்துக் கேட்டார்.

"அப்புறம்... இன்னொரு ஸ்வீட் சாப்பிடறியா...?".

மனைவி ஆச்சர்யத்துடன் கேட்டாள். "என்னங்க... இப்பத்தானே உள்ளேயே நுழையறோம். அதுக்குள்ளே இன்னொரு ஸ்வீட் சாப்பிடறியானு கேக்கறீங்க..."என்றாள்.

அதற்கு சங்கர், "கல்யாணம் ஆன புதுசுல ஒண்ணு வாங்கிக் கொடுத்தனே...!"
.
.
.

No comments:

Post a Comment