Thursday, April 1, 2010

மேல் மேலா


ஸ்ரீ குமரன் தங்க மாளிகை என்றொரு நகைக் கடை உண்டு கோவையில்.

அங்கே நகை வாங்க வந்த இருவர் வெளியே வரும் போது நான் உள்ளே நுழைந்தேன்.

அவர்கள் பேசிக் கொண்டே இறங்குகிறார்கள்.

"தங்கம் விக்கிற வெலைல நகை போடாம இருக்கறதே மேல்ப்பா..."

அதற்கு அப்பாவியாய் அடுத்தவர் சொன்ன பதில்...

"ஆமாமா...நகை போடறதெல்லாம் ஃபீமேல் ஆச்சே...!".
.
.
.

1 comment:

வெங்கட்ராமன் said...

பெண்களும் மேலேதான் நகை அணிகிறார்கள். கை, காது, மூக்கு, கழுத்து என உடலின் மேல்பகுதியில் தான் அணிகின்றனர்.

Post a Comment