Wednesday, February 3, 2010

மிகப் பயங்கரமான ஆக்ஸிடென்ட்


ஒரு சிறிய பறவை ஒன்று உல்லாசமாய் பாடியபடி பறந்து சாலையை வேகமாய் க்ராஸ் செய்யும் போது பைக்கில் சென்ற வாலிபனை மோதி மயக்கமாகி விடுகிறது.
காயமடைந்த பறவையைப் பார்த்த வாலிபன் பறவையின் காயத்திற்கு மருந்திட்டு, கூண்டில் படுக்க வைத்து, விழித்தால் உண்ணக் கொஞ்சம் பாலும் ரொட்டியும் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறான்.
விழித்த பறவை அலறியது, "அய்யோ... என்னை ஜெயில்ல போட்டுட்டாங்களா...? அப்ப பைக்ல வந்தவன் ஸ்பாட் அவுட்டா..?"



1 comment:

Post a Comment