Tuesday, February 2, 2010

மின்னல் வீரன்

சாலையில் சென்றுகொண்டிருந்த நத்தை ஒன்றை ஆமை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
நத்தை கோபத்துடன் போலிஸ் ஸ்டேஷனில் போய் நின்றது. "சார்... என்னை ஆமை ஒன்று இடித்துவிட்டு நிற்காமல் ஓடிவிட்டது... அதன் மேல் கேஸ் ஒன்று பதியவேண்டும்...!"
கேட்ட போலீஸ் நத்தையிடம்," அந்த ஆமை பற்றி அடையாளம் எதுவும் சொல்லமுடியுமா...?" என்று கேட்டதற்கு நத்தை,"அடையாளம் எதுவும் தெரியல சார்... என்னை இடிச்சுட்டு அவன் மின்னல் வேகத்துல ஓடிட்டான்...!" என்றதாம்.

3 comments:

நிலா said...

அருமையா ப்ளாக் வடிவத்துக்கு ஏத்த மாதிரி சின்னதா சுவாரஸ்யமா எழுதறீங்க. வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

:)))))))))))))

Nanjil Kannan said...

:))))))))) அருமை

Post a Comment