Monday, February 8, 2010

கைதி கண்ணாயிரம்


கூண்டில் நிற்கும் கைதியைப் பார்த்து நீதிபதி கேட்டார்.
"நீ உண்மையே பேசுவதாக சத்தியம் செய்திருக்கிறாய். மறந்துவிடாதே..! மீறி பொய் பேசினால் என்ன நடக்கும் தெரியுமா...?".
கண்ணயிரம் பதிலளித்தான்.
"தெரியும்.. நாங்கள் ஜெயித்துவிடுவோம்..!"




No comments:

Post a Comment