Thursday, February 25, 2010

வாய்ப்பு கதவைத் தட்டும்போது


பாங்கைக் கொள்ளையடித்த கொள்ளையன் எதிரில் நின்ற ஒரு கஸ்டமரைக் கேட்டான்.

"நான் கொள்ளையடித்ததை நீ பார்த்தாயா..?".

'ஆம்..' என்று அவன் தலையாட்டியதும் டுமீல் என்று அவனை சுட்டுவிட்டு எக்காளமாய்த் திரும்பி "வேற யாராவது பாத்தீங்களா..?".

எல்லோரும் இல்லையென்று தலையாட்ட, ஒருவன் பக்கத்தில் நின்ற பெண்ணைக் காட்டிச் சொன்னான்.

"என் மனைவி பார்த்தாள்..!".


No comments:

Post a Comment