Friday, February 26, 2010

வாய்ப்பு மறுபடி கதவைத் தட்டும்போது


கோர்ட்டில் நீதிபதி ஒரு பெண்ணை விசாரித்துக் கொண்டிருந்தார்.

"குழந்தைகளுக்கான டயாபரைத் திருடினாயா..?"

"ஆமாம்..!"

"அந்தப் பாக்கட்டில் எத்தனை இருந்தது..?"

"இரண்டு...!"

"எனவே... உனக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனை...!"

வெளியே பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த அவள் கணவன் கத்தினான்.

"ஐயா... கூடவே அவள் ஒரு கடுகு பாக்கட்டையும் திருடினாள்...!".


No comments:

Post a Comment