Wednesday, February 3, 2010

சாமியாரும் மனைவியும்


சாமியார் ஒருவரிடம் பக்தர் சந்தேகம் கேட்கிறார்.
"ஸ்வாமி... முழுமையடைதல் என்றால் என்ன..? முடிந்து போதல் என்றால் என்ன..?.
சாமியார் பதிலளிக்கிறார்.
"பக்தா... திருமணத்திற்குப் பெண் பார்க்கப் போகிறாய். நல்ல மனைவி அமைந்தால் உன் வாழ்க்கை முழுமையடைந்துவிட்டது என்று அர்த்தம். அதுவே உல்டாவாகிவிட்டால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று அர்த்தம்.."



2 comments:

KARTHIK said...

ஏற்கனவே மண்டகாயுது
இதுல உங்க பதிவுவேற

நல்லாருக்குங்க :-))

வெங்கட்ராமன் said...

தத்துவம்!?
தத்துவம்!?!

Post a Comment