Thursday, February 11, 2010

ஒரு மாதிரியான குடும்பக் கதை


திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் ஃபோன் செய்த மகள் அப்பாவிடம் அழுகிறாள்.
"அப்பா... இப்பல்லாம் அவர் என்கிட்ட அடிக்கடி சண்டை போடறாரு... அடிக்கறாரு... எனக்கும் கோபம் வருது. பெரிய பிரச்னையாயிடுமோனு பயமாயிருக்கு... என்ன பண்றதுண்ணே தெரில...!".
அப்பா ஆதரவாய் பதில் சொன்னார்.
"பயப்படாதம்மா... நீ பயப்படற அளவு மோசமா இருக்காது... கல்யாண வாழ்க்கைல சண்டை வர்றது சகஜம்தான...!".
மகள், "அது எனக்கும் தெரியும்பா... இப்ப அவரோட பாடிய நான் என்ன பண்றது...?".




No comments:

Post a Comment