Thursday, March 25, 2010

மின்மினிதேசத்தில் மின்மினிகள்


நான் என் மகன் டேனியை முதல்முதலாய் என் தந்தையின் கிராமத்திற்கு அழைத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அன்று மாலை அங்கிருந்த வயற்காட்டிற்குச் சென்ற போது தேன் கூட்டை தெரியாமல் கலைத்துவிட்டோம்.

கூட்டிலிருந்து கோபமாய்ப் புறப்பட்ட தேனிக்கள் எங்களைத் துரத்தித் துரத்திக் கொட்ட ஆரம்பிக்க நாங்கள் இருவரும் பம்ப் ரூமுக்குள் ஓடி ஒளிந்து கொண்டோம்.

பம்ப் ரூம் நல்ல இருட்டு.

பயந்தபடி ஒளிந்திருந்த நான் தேனிக்களின் சத்தம் ஓயக் காத்திருந்தேன்.

அப்போது சில மின்மினிப் பூச்சிகள் மெல்ல பம்ப் ரூமைப் பார்த்து பறந்து வருவதைப் பார்த்த என் மகன் டேனி கத்தினான்.

"அம்மா... அந்தப் பூச்சிகள் நம்மைத் தேடி டார்ச் அடித்து கொண்டு வருகின்றன... ஓடு..!"
.
.
.

No comments:

Post a Comment