Friday, October 29, 2010

கேள்வியே இல்லாத நிலை

மனோதத்துவ நிபுணர் ஒருவர் ஸென் ஞானி ஒருவரைச் சந்தித்தபோது நிகழ்ந்தது இது.

அவருக்கு தீராத சந்தேகம் ஒன்று இருப்பதாக ஸென் துறவியைப் பார்த்துக் கேட்டார்.

"எந்த விதத்தில் மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்..?.

அதற்கு ஸென் ஞானி அந்த மனோதத்துவ நிபுணரிடம் சொன்னார்.

"அவர்களால் மீண்டும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாத நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றுவிடுவேன்....!".
.
.

3 comments:

Radhakrishnan said...

:) அருமை.

Ravi kumar Karunanithi said...

innum konjam joke pottirundhaal nandraga irukum.. padhivu arumai. but innum konjam irundhal nalla irukum...

RAVI said...

மனோதத்துவ நிபுணர் அவ்ளோதான்.:))
அருமை.

Post a Comment