Thursday, October 28, 2010

ஸென் குட்டிக் கதை

இது ஒரு ஸென் பள்ளியில் நடந்த சுவையான நிகழ்ச்சி.


மாணவன் : "எதற்காக நாங்கள் தியான வகுப்பு முடிந்ததும், தலை வணங்க வேண்டும்...?"


ஆசிரியர் : "ஒரு வழியாக முடிந்ததே, என்று கடவுளுக்கு நன்றி கூறுவதற்காக..!" என்றார் நமட்டுச் சிரிப்புடன்.
.
.

5 comments:

சென்ஷி said...

:)))

Unknown said...

அடடே... இப்படி ஒரு அர்த்தம் இருக்கா இதுல...?

Unknown said...

அருமை...!

Abhi said...

நல்லயிருக்கு !

RAVI said...

ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்.
போகப்போக பழகிடும்.:)

Post a Comment