Thursday, October 14, 2010

அப்பிடி இப்பிடி

சிஷ்யன்: சொர்க்கம் என்பதும் நரகம் என்பதும் உண்டா குருவே..?

குரு: உண்டு.

சிஷ்யன்: இதற்குமுன் நான் போன குரு இல்லை என்கிறாரே..?

குரு: உனக்கு கல்யாணமாகிவிட்டதா..?

சிஷ்யன்: ஆமாம் குருவே... குழந்தைகள் கூட உண்டு.

குரு: முன்னர் நீ போன குருவுக்கு..?

சிஷ்யன்: அவர்தான் துறவி ஆயிற்றே குருவே..! அவருக்குத் திருமணம்
ஆகவில்லை.

குரு: அதனால்தான் அவருக்கு அப்படி உனக்கு இப்படி.
.
.
.

3 comments:

VELU.G said...

fine

RAVI said...

கருத்து சொல்லனும்னு ரொம்ப ஆசதான்.
ஆனா.......... :-)))

ப்ரியன் said...

podu vediya!!! nice.....

Post a Comment