Sunday, May 16, 2010

மீன்ஸ் (மீன் ரெண்டு).



பாருக்குள் நுழைந்து தட்டுத் தடுமாறி இருட்டில் நான்கைந்து பேர் காலை மிதித்து டேபிளைத் தேடி அமர்ந்தது மீன்கள் ரெண்டு.

உட்கார்ந்தவுடன் டேபிளைத் தட்டிக் கொண்டு 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...' என்று பாட்டு வேறு.

பக்கத்தில் இருந்தவர்கள் கடுப்புடன் பார்க்க....

பார் அட்டென்டர் கோபமாய் வந்து கேட்டான்.

"என்ன வேணும்...?"

முரட்டுத்தனமாய் இருந்த அந்த மீனில் ஒன்று சொன்னது.

"தண்ணி....!".
.
.
.

1 comment:

சென்ஷி said...

haa...haa...haa...... :)

Post a Comment