Thursday, May 27, 2010

தூஸ்ரா




டர்டஜன்சிங் ஒரு இந்திய ஸ்பின்னிங் பவ்லர்.

அவருக்கு இன்று காலையில்தான் திருமணம் முடிந்தது.

மாப்பிள்ளை அழைப்பு எல்லாம் முடிந்து பெண் அழைப்பில் பெண் வீட்டில் அமைதியாய் உட்கார்ந்திருந்தபோது அவர் மொபைலில் ஒரு எம்.எம்.எஸ். வந்தது.

அதைப் பார்த்ததும் டர்டஜன்சிங்குக்கு தலையே வெடித்துவிடும் போலிருந்தது.

அதில் அவருடைய புதிய மனைவி வேறு யாருடனோ திருமணக் கோலத்தில் நின்றிருந்தார்.

அவருக்கு வந்ததே கோபம்.

ஒரே ரகளை செய்துவிட்டார்.

ரகளையின் போது பெண் வீட்டு உறவினரில் ஒருவர் கோபமாய் சொன்னதுதான் உச்சகட்டம்.

"ஆப்டர் ஆல்... இவன் ஒரு ஸ்பின்னர். இவனுக்கு விளையாட்டுல பால் கூட புதுசாத் தரமாட்டாங்க... பொண்ணு புதுசா வேணுமாம்...!".
.
.
.

3 comments:

வெங்கட் said...

ஹா ஹா ஹா..
நல்லா இருக்கு..

பாஜி மேல ஏன் இந்த
கொலை வெறி..??

பத்மினி said...

நன்றி வெங்கட்...!

கணேஷ் சந்திரா said...

IPL t20 மேட்சுகளில் ஹர்பஜன் தான் முதல் ஓவர் போட்டார் .. :)

Post a Comment