Saturday, May 15, 2010

உன் மேல் நான் கொண்ட காதல்... என் மேல் நீ கொண்ட காதல்...




கோபத்தில் மனைவியை ஓங்கி அடித்த கணவன், அடுத்த கணம் தன் தவறை உணர்ந்து சொன்னான்.

"அடித்ததால் உன் மேல் எனக்கு அன்பில்லை என்று நினைத்துக் கொள்ளாதே. உண்மையில் அடிப்பவனுக்குத்தான் அன்பு மிகுதியாய் இருக்கும்... தெரிந்துகொள்...!"

கேட்டுக் கொண்டிருந்த மனைவி இன்னும் கோபமாய் திருப்பி கணவனை இரண்டு அறை அறைந்துவிட்டுச் சொன்னாள் .

"என் அன்பு... உன் அன்புக்குச் சற்றும் குறைந்ததென்று நினைத்தாயோ அன்பே...!".
.
.
.
நன்றி: பொன்.சுதா

3 comments:

Ahamed irshad said...

கோபம் இருக்கிற இடத்துலதான் ...............?!

மங்களூர் சிவா said...

அடேய் புருஷா உன் அன்பை திரும்ப நீ காண்பி!
கண்டின்யூ! கண்டின்யூ!!

நடராஜன் said...

husband to himself: Innum konjam payirchi vendumo??

Post a Comment