Tuesday, May 7, 2013

லெவன்டுல்கர்




லெவன்டுல்கர் நாலைந்து நாட்களுக்கு முன்...

தன்னுடைய ஆப்த நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்.

"நேத்து நான் என் முழங்கால் வலிக்காக நம்ம டாக்டரைப் பார்க்கப் போயிருந்தேன். அவர் என்னை இனிமேல் கிரிக்கெட் விளையாட வேண்டாம்னு சொல்றார்.!".

கேட்டுக் கொண்டிருந்த நண்பர் கவலையுடன் ஆறுதலாய் லெவன்டுல்கரிடம் கேட்டார்.

"ஏன் திடீர்னு அப்படி சொல்றார்.? உன்னோட எக்ஸ்ரேயை பாத்துட்டா அப்படி சொன்னாரு.?".

நண்பர் கேட்டதும் தலையை ஆட்டிய லெவன்டுல்கர் அதைவிடக் கவலையுடன் சொன்னார்.

" இல்ல ஃப்ரண்டு... அவர் எக்ஸ்ரேயைப் பாத்து சொல்லை. என்னோட ஸ்கோர் போர்டைப் பாத்துட்டுத்தான் அப்படி சொன்னாரு.!".
.
.
.

1 comment:

maithriim said...

LOL ரொம்ப நாள் ஆச்சு கதையெழுதி, இல்லை நான் தான் பார்க்கலையா? :-)

amas32

Post a Comment