Thursday, April 21, 2011

ஷகிலாவின் லாக்கெட்



ஷகிலாவின் பரந்த மார்பில் எடுப்பாய் கிடந்த சங்கிலியையும் அதனுடன் இணைந்த அந்த அழகிய லாக்கெட்டையும் பார்த்த கமலா ஆர்வம் தாங்காமல் லேசாய் பொறாமையுடன் கேட்டாள்.

"இது என்னடி புதுசா லாக்கெட்..? எதுவும் ஞாபகச் சின்னமா..? லாக்கெட் உள்ள எதுவும் இருக்கா என்ன..?".

ஷகிலா புன்னகையுடன் திரும்பியவள் சொன்னாள்.

"ஆமாடி... என் கணவரோட தலைமுடியைத்தான் வச்சிருக்கேன்..!".

லேசாய்க் குழப்பத்துடன் கமலா கேட்டாள்.

"ஏண்டி... உன் ஹஸ்பண்ட் உயிரோட தான இருக்கார். அதுக்குள்ள இது எதுக்கு..?".

ஷகிலா சிரித்தபடி சொன்னாள்.

"அவருக்கென்ன குத்துக்கல்லாட்டம் நல்லாத்தான் இருக்காரு. ஆனா, தலையிலதான் ஒரு முடியும் இல்லியே..!".
.
.
.

11 comments:

பார்த்திபன் நாகராஜன் said...

கமலா - சரி ... இதுக்கு எதுக்கு ஷகிலா?

Butter_cutter said...

குமுதத்திற்காக எழுதியது மாதிரி தெரிது ?

வேதாளம் said...

ஷகிலா என்ற பெயரைப் போட்டு ஏமாற்றுவதை வன்மையாக கண்டிக்கிறேன். #சின்ன பிட்டு கூட இல்ல.

பத்மினி said...

சும்மா ஒரு சுவை சேர்க்கத்தான். ஷகிலா அவங்க மட்டும் தானா..?

இராஜராஜேஸ்வரி said...

நல்ல ஞாபகச்சின்னம்.

கண்ணன். சி said...

நல்லா யோசீக்கிறீங்க...

Mohamed Faaique said...

ஷகிலா..........

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி ஹி

நான் said...

பி(அ)ட்டு காமிடி

இராம்குமார் said...

செம பிட்டு போங்க ........

Anonymous said...

ஷகிலான்னதும் அவிங்க மட்டும்தான் நினைவுக்கு வந்துச்சு...வேற பேரு வைங்க முதல்ல...

Post a Comment