Monday, January 10, 2011

தில்லுதுரயின் திருமணம்

தில்லுதுர தனது திருமண விஷயமாக, தன் காதலியின் தந்தையைச் சந்தித்துப் பேச, அவர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

காதலியின் தந்தை எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்ட பின்னர், தனது மனைவிக்கும் இதில் சம்பந்தம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள, தில்லுதுரயிடம் கேட்டார்.

"இது சம்பந்தமாக, இதற்கு முன்னர் நீ என் மனைவியைச் சந்தித்திருக்கிறாயா..?".

அவர் கேட்டதும், லேசான சங்கடத்துடன் தில்லுதுர அவரிடம் சொன்னார்.

"பார்த்திருக்கிறேன் சார்...! ஆனாலும், எனக்கு உங்கள் மகளைத்தான் அதிகம் பிடித்திருக்கிறது..!".
.
.
.

6 comments:

Unknown said...

VADAI, VADAI YENAKE

Unknown said...

thillu durai oda nermai romba pudichu irruku ... :)))

சென்ஷி said...

கடவுளே.. கடவுளே... :)

Nanjil Kannan said...

ada pavigala??????????

Shanmuga Sundaharam said...

பார்த்திருக்கிறேன் சார்...! ஆனாலும், எனக்கு உங்கள் மகளைத்தான் அதிகம் பிடித்திருக்கிறது..!". analum intha dealing yennkku ronba puduchirukku

உமா கிருஷ்ணமூர்த்தி said...

haahaa very nice.. minss...keep writings

Post a Comment