Tuesday, June 8, 2010

நரமாமிசம் சாப்பிடுபவன் வீட்டு விருந்து



அது நரமாமிசம் சாப்பிடுபவர்கள் வசிக்கும் காடு.

அதில் ஒருவன் நரேன்.

அதன் தலைவர் அன்று அவன் வீட்டுக்கு விருந்துக்கு வருவதாய் இருந்தது.

மதியம் தலைவர் வந்தார்.

வீட்டினுள்ளே குழம்பு கொதிக்கும் வாசம் தூள் கிளப்பியது.

அவர் மிக சந்தோசமாய் சொன்னார்.

"தம்பி... உன் மனைவி இன்றொரு அற்புதமான விருந்தளிக்கப் போகிறாளென்றே நம்புகிறேன்...!".

நரேன் சோகமாய் பதில் சொன்னான்.

"அதில் ஒன்றும் சந்தேகமில்லை... ஆனால், இனி அவள் இல்லாமல் எப்படி வாழப் போகிறேன் என்றுதான் தெரியவில்லை...!".
.
.
.

3 comments:

Robin said...

பயமா இருக்கு !

சித்ரன் said...

கொடுமைடா சாமி!!

க.பாலாசி said...

இப்பதான் முதன்முறையா உங்களோட பழைய இடுகைகளையும் வாசித்தேன்... சின்னதா ரத்தினச்சுருக்கமா நகையும், சிந்தனையும் கலந்து கட்டியிருக்கீங்க... அருமை... தொடரவும்....

Post a Comment