Showing posts with label ஆம்பளை. Show all posts
Showing posts with label ஆம்பளை. Show all posts

Monday, December 27, 2010

தில்லுதுரயின் மனைவி

தில்லுதுரயின் மனைவி அழுது கொண்டே தன் அம்மாவுக்கு போன் செய்தாள்.

"அம்மா... மறுபடி மறுபடி அவர் என்னோட சண்டை போட்டுக்கிட்டே இருக்காரு. என்னால இவரோட வாழ முடியல. நான் உன்னோடயே வந்துடறேம்மா...!".

மறுமுனையில், தில்லுதுரயின் மாமியார் பொறுமையாய் மகளுக்குப் புரியும்படி நிறுத்தி, நிதானமாய்ச் சொன்னார்.

"பொறுமையாய் இருடி. ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க. ஆனா, நாம யாருன்னு நாமதான் அவங்களுக்குக் காட்டணும். நீ அங்கயே இரு. நான் வந்து உன்னோட இருக்கறேன்...!".
.
.
.