ஷகிலாவின் பரந்த மார்பில் எடுப்பாய் கிடந்த சங்கிலியையும் அதனுடன் இணைந்த அந்த அழகிய லாக்கெட்டையும் பார்த்த கமலா ஆர்வம் தாங்காமல் லேசாய் பொறாமையுடன் கேட்டாள்.
"இது என்னடி புதுசா லாக்கெட்..? எதுவும் ஞாபகச் சின்னமா..? லாக்கெட் உள்ள எதுவும் இருக்கா என்ன..?".
ஷகிலா புன்னகையுடன் திரும்பியவள் சொன்னாள்.
"ஆமாடி... என் கணவரோட தலைமுடியைத்தான் வச்சிருக்கேன்..!".
லேசாய்க் குழப்பத்துடன் கமலா கேட்டாள்.
"ஏண்டி... உன் ஹஸ்பண்ட் உயிரோட தான இருக்கார். அதுக்குள்ள இது எதுக்கு..?".
ஷகிலா சிரித்தபடி சொன்னாள்.
"அவருக்கென்ன குத்துக்கல்லாட்டம் நல்லாத்தான் இருக்காரு. ஆனா, தலையிலதான் ஒரு முடியும் இல்லியே..!".
.
.
.