மின்மினி தேசம்
Showing posts with label
வகுப்பு
.
Show all posts
Showing posts with label
வகுப்பு
.
Show all posts
Thursday, October 28, 2010
ஸென் குட்டிக் கதை
இது ஒரு ஸென் பள்ளியில் நடந்த சுவையான நிகழ்ச்சி.
மாணவன் : "எதற்காக நாங்கள் தியான வகுப்பு முடிந்ததும், தலை வணங்க வேண்டும்...?"
ஆசிரியர் : "ஒரு வழியாக முடிந்ததே, என்று கடவுளுக்கு நன்றி கூறுவதற்காக..!" என்றார் நமட்டுச் சிரிப்புடன்.
.
.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)