tag:blogger.com,1999:blog-63296488859693646822024-02-08T03:12:37.951+05:30மின்மினி தேசம்Unknownnoreply@blogger.comBlogger314125tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-56271873823468343082015-08-30T13:16:00.000+05:302015-08-30T13:16:41.768+05:30தில்லுதுரயின் கடைசி நிமிடங்கள்
மாலை 5 மணிக்கு
தில்லுதுரயைப் பரிசோதித்த டாக்டர் வந்த மெடிக்கல் ரிப்போர்ட்களைப் பார்த்ததுமே சொல்லிவிட்டார்.
”இன்னிக்கு ராத்திரிவரை
தான் உங்க ஆயுள். நாளைக்கு காலைல நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க. அதனால உங்களுக்கு
புடிச்சது எல்லாத்தையும் இன்னைக்கு ராத்திரிக்குள்ள செஞ்சிக்கங்க.!”.
ஆறு மணிக்கு வீட்டுக்கு
வந்த தில்லுதுர, விஷயத்தை அழுதபடியே மனைவியிடம் சொன்னார்.
மனைவியும் துடித்துப்
போனாள்.
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6329648885969364682.post-53482282146300539852015-08-10T17:19:00.000+05:302015-08-10T18:02:20.525+05:30அம்மான்னா சும்மாவா…
சேகர் கிராமத்திலிருந்து
சென்னைக்கு கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்க்க வந்தவன்.
வந்தவன் அந்தக்
கலாச்சாரத்தோடே ஒன்றிப் போனதால், நாகரீகம் ரொம்ப முற்றி ‘ஓகே கண்மணி’ போல தன்னுடன்
வேலை செய்யும் பெண்ணுடன் லிவிங் டுகெதராய் ஒரே வீட்டில் வசித்து வந்தான்.
ஒருநாள் அவன் அம்மா
திடீரென்று கிராமத்தில் இருந்து அவன் தங்கும் ஃப்ளாட்டிற்கு வந்து விட்டாள்.
வந்தவன் சேகரும்
ஓர் அழகான இளம்பெண்ணும் ஒன்றாக Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6329648885969364682.post-49422445185078357802015-08-04T17:37:00.000+05:302015-08-04T17:37:35.036+05:30மதுமகிழ் ராஜ்ஜியத்தின் மாஸ்மாக் மதுக்கடைகள்…
பத்துப் பதினஞ்சு
வருசமாக் குடிச்சிட்டிருந்த ராஜ்ஜியம் தான் அது… இப்ப கொஞ்சம் பேரு மதுக்கடைகளை மூடுங்கனு
வந்து நிக்கறாங்க.
தேசத்தின் பெயரே
மதுமகிழ் தேசம்னா பாத்துக்கங்களேன்.
ராஜா மதுவாணன்
-மக்களிடம் வேலை வாங்கிக் கொடுத்த சம்பளத்தை, மந்திரி பெயரில் ஊரெல்லாம் மாஸ்மாக் என்று
மதுக்கடைகளைத் திறந்து வைத்து திரும்பக் கஜானாவுக்கே கொண்டு வந்துவிடும் மதியூகி.
இல்லாவிட்டால்…
ராஜா சொகுசாய் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6329648885969364682.post-32675569677262443822015-08-02T18:08:00.000+05:302015-08-02T18:09:18.229+05:30தில்லுதுரயும் ஒரு தில்லாலங்கிடியும்
தில்லுதுரதான்
அந்த ஏரியாவின் பெரிய குடியிருப்பான வசந்தம் நகர் குடியிருப்பு சங்கத்தின் தலைவர்.
அன்று அவர் அந்தக்
குடியிருப்பைச் சுற்றியும் குடியிருப்புக்கு உள்ளேயும் சாலை போடுவதற்கான காண்ட்ராக்டரைத்
தேர்ந்தெடுப்பதற்காக பேப்பரில் கொடுத்த விளம்பரம் பார்த்து வந்தவர்களைத் பார்க்க அமர்ந்திருந்தார்.
யார் குறைந்த தொகையில்
நிறைவாகச் செய்து தர ஒப்புக் கொள்கிறார்களோ அவர்களுக்கு வேலையைக் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6329648885969364682.post-41552973476198527722015-07-29T17:04:00.000+05:302015-07-29T17:04:19.250+05:30தில்லுதுரயும் புள்ளிராஜாவும்
தில்லுதுரயும்
அவர் நண்பர் புள்ளிராஜாவும் அன்று சனிக்கிழமை வீக்கெண்டை டாஸ்மாக்கில் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
வீட்டில் மனைவி
ஊருக்குப் போயிருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாய் நேரமும் சரக்கும் அதிகமாகிக் கொண்டே போனது
இருவருக்குமே தெரியவில்லை.
காருக்குத் திரும்பும்போது
இருவருமே நிதானத்தில் இல்லை என்பது கால்களால் எட்டு போட்டபடி நடந்தபோதே தெரிந்தது.
காரும் டாஸ்மாக்
இவர்களுடன் பாரில் குடித்து Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6329648885969364682.post-3863447190031948112015-05-23T17:42:00.000+05:302015-05-23T17:42:55.005+05:30வட போச்சே…
அன்று டேனியின்
அப்பாவுடைய மேனேஜர் குடும்பத்துடன் எங்கள் வீட்டு விருந்துக்கு வந்திருந்தார்.
காலை பத்தரை மணிக்கு
வந்தவுடனேயே அவர்களுக்கு வடையும் காப்பியும் கொடுத்து வரவேற்றாகி விட்டது.
அவரும் மேனேஜரும்
ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்தபடியே பேசிக் கொண்டிருக்க, டேனியும் மேனேஜர் குழந்தையும்
விளையாட வாசலுக்கு ஓடியிருந்தனர்.
மேனேஜரின் மனைவியும்
பழகுவதற்கு எளியவராய், என்னுடன் பேசிக் கொண்டே Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6329648885969364682.post-78641342081755369202014-05-14T09:54:00.000+05:302014-05-14T16:01:42.884+05:30தப்புத் தப்பாய் ஒரு தப்பு
டேனியின் பள்ளியில் விடுமுறை விட்டு பதினைந்து நாட்களாகிவிட்டது.
இந்த விடுமுறை நாட்களில் பாடம் மறந்துவிடாமல் இருக்க, சின்னச் சின்னக் கணக்குகளும், மூன்றெழுத்து நான்கெழுத்து தமிழ் வார்த்தைகளும் எழுதப் படிக்கப் பழக்கச் சொல்லியிருந்தார்கள்.
அந்த முறையில் இன்று தமிழைக் கையில் எடுத்திருந்தேன்.
’படம், பாடம், உப்பு, தப்பு’ என மூன்றெழுத்து தமிழ் வார்த்தைகளை எழுதப் பழக்குவது என்ற முடிவுடன் Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-74232597551193752622014-04-22T12:46:00.001+05:302014-04-22T12:46:57.282+05:30தில்லுதுரயும் டாஸ்மாக் லீவும்
தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மூன்றுநாள் லீவ் என்றதும் தில்லுதுர அலர்ட் ஆகிவிட்டார்.
மூன்று நாளும் வீட்டில் சரக்கை வாங்கி வைத்துக் குடிக்க மனைவி விட மாட்டாள் என்பதால், வரும் போதே நன்றாக சுதி ஏத்திக் கொண்டுதான் வந்தார்.
வீட்டுக்கு வந்து மனைவியின் திட்டு எல்லாம் வாங்கி முடித்து விட்டு, சாப்பிட்டு படுக்கும் போதுதான் மனைவி சொன்னாள்...
“ஏங்க... புதுசா வந்ததால இங்க நமக்கு ஓட்டு இல்ல. என் ஓட்டு Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-48015000911047637852014-04-16T17:53:00.002+05:302014-04-16T17:53:42.640+05:30டேனியின் அழுகை
டேனி அன்று பள்ளியிலிருந்து வந்ததிலிருந்தே சோகமாகவே இருந்தான்.
சாயங்காலம் சாப்பிடுவதற்கான நொறுக்குத் தீனிகளைக் கொடுத்து விட்டு, மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.
”ஏன் டேனி... சோகமா இருக்க.?”
கேட்டதும் டேனி கவலையுடன் திரும்பி என்னைப் பார்த்தான்.
“நான் ரொம்பக் கருப்பா இருக்கனாம்மா.?”
நான் அவனைத் தேற்றும் விதமாய்ச் சொன்னேன்.
“இல்லியேடா... நீ நல்ல செகப்பு தான.!”
சொன்னதும் அவன் தனது அடுத்த Unknownnoreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-17118264805935782422014-03-13T13:40:00.000+05:302014-03-13T13:40:54.445+05:30தில்லுதுரக்கு பொறந்த நாளு
இன்னும் ரெண்டு நாளில் தில்லுதுரக்கு பொறந்த நாளு.
அவர் மனைவிக்கோ அவருக்கு ஒரு சர்ப்பரைஸ் பரிசு கொடுக்கலாம்னு ஆசை.
புதுசா ஒரு சட்டை எடுக்கலாம்னு ரெடிமேட் கடைக்குள்ள நொழஞ்சவங்களுக்கு... அங்க போனதும் ஐடியா மாறிப்போச்சு.
தில்லுதுர கிட்ட ரவுண்ட் நெக் டீ-ஷர்ட்டே இல்லாததால, அதயே பொறந்த நாள் கிஃப்ட்டா வாங்கிக் கொடுக்கற ஆசை வந்துடுச்சு.
கடைக்குள்ள நேராப் போயி டீ-ஷர்ட்ட கேட்டவங்க கிட்ட, சைஸ் என்னன்னு Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-25002666422097625192014-01-22T11:54:00.000+05:302014-01-22T11:54:02.438+05:30டேனியின் ஹேர்க்கட்
ஐந்து வயது டேனியை இன்று காலை ஸ்கூலுக்கு ஆயத்தப்படுத்தக் குளிப்பாட்டும் போது நடந்தது இது.
தலைக்கு ஷாம்பூவை அவசர அவசரமாய்ப் போடுகையில் கை விரல்கள் அவன் தலை முடியில் சிக்கிக் கொண்டு வர மறுக்க, கைகளை இழுக்கையில் அவனுக்கு வலியாகி அவன் கத்த... கோபத்துடன் சொன்னேன்.
"மொதல்ல இந்த ஞாயித்துக் கெழம உங்க அப்பாவக் கூட்டிட்டுப் போயி உனக்கு முடி வெட்டச் சொல்லணும்.!".
சொன்னதும் பார்பர் ஷாப்புக்கு போவதே Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-47620489617162268372014-01-06T18:17:00.003+05:302014-01-06T18:17:29.587+05:30அசிங்கப்பட்டார் தில்லுதுர
அலுவலகத்திலிருந்து தில்லுதுர திரும்பும் போதே, தன் மனைவி பதட்டத்துடன் வாசலில் காத்திருப்பதைப் பார்த்தார்.
தில்லுதுரயை நேரில் பார்த்ததும் தான், அவர் நிம்மதியுடன் நீண்ட ஒரு பெருமூச்சை விட்டபடி சொன்னார்.
"அப்பாடி... உங்களுக்கு ஒண்ணுமில்லியே.! நான்கூட பயந்தே போய்ட்டேன்.!"
மனைவி சொன்னதைக் கேட்டதும் ஆச்சர்யத்துடன் தில்லுதுர கேட்டார்.
"ஏன்... பயப்படற அளவுக்கு என்ன ஆச்சு.?".
தில்லுதுர கேட்டதும் Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-68815714483478642522013-11-30T09:42:00.000+05:302013-11-30T09:42:43.236+05:30சோமாலிய கடற்கொள்ளையன் சொறிமுத்து
ஸ்ரீராம் கப்பல் சம்பந்தமான வியாபாரம் செய்பவன்.
அன்று அவன் சோமாலியவிற்கு ஒரு விற்பனை குறித்துப் பேசுவதற்காக வந்திருந்தான்.
அந்தக் கம்பெனி கடற்கரை ஓரமாக இருந்ததால், தனது தங்கும் அறையையும் அங்கேயே பக்கத்தில் இருந்த ஹோட்டலில் போட்டிருந்தான் ஸ்ரீராம்.
அன்றிரவு போரடிக்கிறது என்று ஹோட்டல் பாருக்குப் போனபோதுதான், பாரில் அந்தக் கடற்கொள்ளையனை ஸ்ரீராம் சந்தித்தான்.
ஸ்ரீராம் ஒரு கடற்கொள்ளையனை சந்திப்பது Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-80954753799608834822013-10-03T18:08:00.001+05:302013-10-03T18:08:15.448+05:30டேனி எனும் தன்வந்திரி நாராயணன்
டேனி படிப்பது
கான்வெண்ட் என்பதால் வகுப்பில் தமிழ் பாடம் அவனுக்கு ரெண்டு வருடம் கழித்துத்தான் வந்தது.
உயிரெழுத்து, மெய்யெழுத்து
எல்லாம் சொல்லிக் கொடுத்த பிறகு, அன்று அவனது தமிழாசிரியை அவன் வகுப்பில் உள்ள எல்லோரையும்
அவரவர் பெயரை தமிழில் எழுத பெற்றோரிடம் கற்றுவரச் சொல்லியிருந்தார் போல.
டேனியை நாங்கள்
கூப்பிடும் பெயர்தான் அதுவே தவிர, ஸ்கூல் ரெக்கார்ட் படி அவன் பெயர் தன்வந்திரி நாராயணன்
Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-80947504580011210842013-09-18T12:39:00.003+05:302013-09-18T12:39:53.345+05:30நாளைக்கு மழ வருமுங் ஸாமீயோவ்…
டைரக்டர்
முனிரத்தினத்தின் புதிய பட
ஷூட்டிங் அந்த அடர்ந்த கானகத்தின்
உள்ளே நடந்து கொண்டிருந்தது.
படத்தின்
ஒரு காட்சிக்காக குடிசைகள் போட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த ஒரு
ஆதிவாசி,"குடிசை போடாதீங்க ஸாமீ... நாளைக்குப்
புயல் வருமுங்க..!" என்று சொல்லிவிட்டுப் போனார்.
எதற்கும் பார்ப்போமே
என்று முனிரத்னம் வேலையை நிறுத்திவிட்டுப் பார்க்க…
சொன்னது
போலவே, மறுநாள் கடும்புயல்
அடித்து..Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-5327211202241531582013-09-08T15:45:00.000+05:302013-09-08T15:45:03.458+05:30குடி…. குடியைக் கெடுக்கும்.!
தில்லுதுரயின்
மருமகன் ஒரு மகா குடிகாரன்.
டாஸ்மாக்கே கோயில்
என வாழும் தமிழ்க் குடிமகன்களில் ஒருவன்.
எத்தனையோ முறை
மகளும் மனைவியும் புகார் கூறியும் தில்லுதுர அதுகுறித்து தனது மருமகனிடம் பேசியதில்லை.
குடிப்பதினால்
ஏற்படும் சங்கடங்களை உணரும்போது அவர் அதை நிறுத்திவிடுவார் என்பது தில்லுதுரயின் எண்ணம்.
ஆனால், தில்லுதுரயின்
மனைவியோ இதை விடுவதாயில்லை.
மருமகனை எப்போதும்
திட்டுவதும் Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-12496439544175356692013-09-07T13:20:00.003+05:302013-09-07T13:20:48.603+05:30அமாவாசை பூஜை
பொதுவாய் அமாவாசை
தினங்களில் சாமி கும்பிடுவதுடன் இறந்தவர்களுக்கும் படைப்பது எங்க வீட்டுப் பழக்கம்.
அன்றும் அப்படித்தான்.
சமையலை முடித்து
பூஜைக்கான ஏற்பாடு செய்வதற்குள் அவரைப் பூக்கடைக்குப் போய் தேவையான பூ மற்றும் மாலைகளை
வாங்கி வரச் சொல்லியிருந்தேன்.
வந்தவர் மாலைகளை
சாமி படங்களுக்குப் போட ஆரம்பிக்க, டேனி - தனக்கும் மாலை வேண்டும்... நானும் படங்களுக்கு
போடுவேன் - என்று அவரிடம் Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-14280445419929413422013-09-04T11:36:00.000+05:302013-09-04T11:36:40.809+05:30இறந்த பிறகு என்னவாய் ஆகிறோம்
ஜப்பானிய மன்னன்
ஒருவனுக்கு திடீரென ஒரு தீவிர சந்தேகம் கிளம்பியது.
இந்த துறவிகள்
ஏன் துறவறம் மேற்கொள்கிறார்கள்.? நாம் இறந்தால் என்ன ஆவோம் என சாஸ்திரங்கள் சொல்கிறது.
ஆனால் இந்தத் துறவிகள் இறந்த பிறகு ஏதும் அதிசயங்கள் நடக்குமோ.? அதனால்தான் துறவறம்
பூணுகிறார்களோ.?
தனது சந்தேகத்தை
தீர்த்துக் கொள்ள அவன் ஒரு சென் துறவி குடோ-வை அணுகினான்.
“தன்னை முழுவதும்
உணரும் ஞானஒளி பெற்ற ஒரு ஞானகுரு தான்Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-9159546577458147542013-09-02T09:22:00.001+05:302013-09-02T09:22:03.529+05:30டேனி என்றொரு தமிழறிஞன்
டேனியின் வகுப்பில்
தமிழ் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருந்த காலம்.
அன்று டேனி தன்
வகுப்புத் தோழர்கள் பெயரை தமிழில் எழுதி விளையாடிக் கொண்டிருந்தான்.
விடுமுறை தினம்
என்பதால் நான் சமையலறையில் மும்முரமாய் இருக்க இவன் முன்னறையில் இருந்தான்.
ஒரு பத்து நிமிடம்
போயிருக்கும்.
“அம்மா… அம்மா…”
என்று கூப்பிட்ட படியே வந்தவன்,”அம்மா… றிவுக்கரசு-க்கு ஸ்பெல்லிங் என்ன.? பெரிய றி-யா
சின்ன ரி-யா… Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-53254030949065133752013-08-24T13:52:00.003+05:302013-08-24T13:52:26.848+05:30நூறு தர்பூசணிப் பழங்கள்
டேனிக்கு ஒரு ஐந்து
வயதிருக்கும்.
அவனும் நானும்
அவன் அப்பாவுடன் ஒரு ஞாயிறு மதியத்தில் பர்ச்சேஸ் முடித்து வரும்போது நடந்தது இது.
காலையிலேயே கிளம்பியது.
மளிகை, கொஞ்சம்
துணிகள், அவனுக்கு பொம்மை என எல்லாம் வாங்கி முடிக்கையில் கிட்டத்தட்ட மதியமாகிவிட்டது.
திரும்பும் வழியில்
வெயில் தாங்காமல் ஒரு சாலையோர தர்பூசணிக் கடையில் நிறுத்தினார் அவர்.
ரெகுலராய் இளநீர்க்
கடையும் வைத்திருப்பவர் Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-26241192492983971432013-08-22T18:24:00.001+05:302013-08-22T18:25:15.117+05:30இருபதாயிரம் ரூபாய் பொம்மை
டேனியின் ஸ்கூலில்
ட்ரேடிங் பற்றி ஏதோ சொல்லிக் கொடுத்த தினம் அன்று.
அவன் சாயங்காலம்
வீட்டுக்கு வந்ததுமே அவனுடைய அப்பாவிடம் தனக்குப் பிடிக்காத தன்னுடைய டைனோசர் பொம்மையை
விற்க முயன்று கொண்டிருந்தான்.
“எவ்வளவு ரூபாய்டா
இந்த பொம்மை.?”.
அப்பா கேட்டதும்
டேனி கண்களை விரித்துக் கொண்டு சொன்னான்.
“ட்வெண்ட்டி தவ்சண்ட்
ரூபீஸ்.!”.
அப்பா சிரித்தபடியே
சொன்னார்.
“இருபதாயிரம் ரூபாய்
ரொம்ப Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-74592779084121719782013-08-17T10:03:00.000+05:302013-08-17T10:03:43.416+05:30பிரார்த்தனை
சுற்றுலா வந்து
வழி தவறிப் பாலைவனத்தில் மாட்டிக் கொண்ட இரு நண்பர்களுக்கும் எப்படித் தப்பிப்பதென்றே
தெரியவில்லை.
ரெண்டு மூன்று
நாட்களாக வெயிலிலும் இரவிலும் சோறு தண்ணியில்லாமல் நடந்து திரிந்தும் சாப்பிட குடிக்க
ஒன்றும் கிடைக்காமல் ஓய்ந்து போனார்கள்.
மூன்றாம் நாள்
மதியம் கிட்டத்தட்ட இருவரும் ஓய்ந்துபோன சமயம்,
தாகத்துக்கான தண்ணீருக்காய் தவித்து
கடைசி முயற்சியாய் கடவுளிடம் Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-40915992277168895042013-08-16T14:56:00.001+05:302013-08-16T14:56:17.956+05:30தில்லுதுர அட் தியானா க்ளாஸ்
தில்லுதுர படித்து முடித்து நீண்ட நாட்களாக வேலையின்றி வீட்டில் சும்மா இருந்த காலம் அது.
அப்பா எவ்வளவு திட்டியும் கண்டுகொள்ளாமல், சும்மா இருப்பதின் சுகத்தை முழுதாய் அனுபவித்தபடி தில்லுதுர ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.
திட்டித் திட்டி அலுத்துப்போய் இப்போதெல்லாம் அவர் தில்லுதுரயை திட்டுவதைக் கூட நிறுத்தி விட்டார்.
கொஞ்ச நாட்கள் போயிருக்கும்.
அன்று தில்லுதுரயின் அப்பா வேலை முடிந்து வீட்டுக்கு Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-1915912632547750422013-08-13T10:49:00.005+05:302013-08-13T10:49:53.765+05:30தில்லுதுர கம்பெனி ஆட்கள்
தில்லுதுரயின் அளவான சாஃப்ட்வேர் கம்பெனி, கடுமையான பொருளாதார சிக்கலில் தவித்த காலம் அது.
ஹெ.ஆர். டிபார்ட்மெண்ட்டில் இருந்து சிக்கலை சமாளிக்க ஆள் குறைப்பு செய்ய தில்லுதுரயிடம் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள்.
சொன்னபடி ஆட்களைக் குறைத்தாலும் தில்லுதுர வேறொரு யோசனையுடன் இருந்தார்.
ஹெச்.ஆர். ஹெட்டை கூப்பிட்டு தனது கம்பெனியின் சிறந்த இருபது பேரைத் தேர்ந்தெடுத்து... தமது செலவில், பத்துப் பேரை Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6329648885969364682.post-83765757600629993172013-08-12T15:07:00.001+05:302013-08-12T15:33:58.512+05:30கடவுளிடம் சென்ற காக்கை
டேனியின் வயது அப்போது நான்கு இருக்கும்.
அவனை கிண்டர்கார்டன் ஸ்கூலிலிருந்து சாயங்காலம் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தேன்.
வீடும் ஸ்கூலும் பக்கம்தான் என்பதால் நடந்தே அழைத்துச் செல்வதும் திரும்பக் கூட்டி வருவதும்தான் வழக்கம்.
அன்றும் அப்படித்தான் கூட்டி வந்து கொண்டிருந்தேன்.
சாலையோரம் கிடந்த கூழாங்கற்களை எடுப்பதும் எறிவதுமாக வந்து கொண்டிருந்தவன் திடீரென கலவரமாய்க் கூப்பிட்டான்.
“அம்மா...Unknownnoreply@blogger.com5